கோவை சிங்காநல்லூரில் நடைபெற்ற விஜயகாந்தின் பிறந்தநாள் விழா மற்றும் தே.மு.தி.க.வின் 20 ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் பங்கேற்றார்.
அதில் பேசிய அவர், ஒரு பு...
மாணவர்கள் கல்வி கற்கும் இடத்தில் கல்வியை மட்டுமே போதிக்க வேண்டும். மதத்தையோ, தேவையில்லாத மூடநம்பிக்கையையோ போதிப்பதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேம...
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு வந்த அவருடைய பிறந்தநாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் அவரது முழு உருவச் சிலையை பிரேமலதா திறந்து வைத்தார். சிலையை ஆரத்தழுவிய பிரேமலதா கண்ணீருடன...
''சென்னை மாநகராட்சி செயல்பாடின்றி முடங்கியுள்ளது''
''தரமான மது விற்பதில்லை என அமைச்சர் ஒப்புதல்''
''மதுக்கடை திறக்கும் அரசால் ஏன் காவல் நிலையத்தை திறக்க முடியாது?''
கோவை விமான நிலையத்தில...
விஷ சாராயம் குடித்து 60 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியினர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப...
விருதுநகரில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்திடம் இமெயில் மூலமாக புகார் அளித்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவ...
ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் எதையும் வெளிப்படுத்த முடியாது என்றும் கணவர் இறந்த சோகத்தை உள்ளடக்கி வைத்துப் பேசுவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் உருக்கமாகப் பேசி பிரசாரம் செய்தார்....